districts

கலைஞர் நூற்றாண்டு விழா 500 மரக்கன்றுகள் நடப்பட்டன

பொன்னேரி,ஜூன் 9-  

     முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ கத்தில் 5 லட்சம் மரக்கன்று கள் நடும் திட்டம் தொடங்கப் பட்டது.  

     இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி நெடுஞ்சாலை துறை சார்பில் உதவி பொறி யாளர் பாரதிதாசன் தலை மையில் புவி வெப்பமய மாதலை தடுக்கவும் சுற்றுச் சூழல் மாசை கட்டுப்படுத்தி  ஆக்சிஜனை அதிகப்படுத் தவும் பொன்னேரி பழவேற் காடு ஏலியம்பேடு சாலை ஓரங்களில் 500 க்கும் மேற் பட்ட மரக்கன்றுகள் நடப் பட்டன.