districts

img

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் ஜூலை 30 மற்றும்  ஆகஸ்ட் 16 தேதி

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களின் ஜூலை 30 மற்றும்  ஆகஸ்ட் 16 தேதிகளில் மகளிர் நல மேம்பாட்டு வாரிய உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நினைவுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள்  சங்க மாவட்டத் தலைவர் கே.கிரிஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.