மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை,திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல பேரவை கூட்டம் சிதம்பரத்தில் புதன்கிழமை (பிப்.12) நடைபெற்றது. இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத்திடம் கடலூர் மாவட்ட குழு சார்பில் அகில இந்திய மாநாட்டு நிதி இரண்டாம் கட்டமாக ரூ.2 லட்சத்தை மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.