சுவாமி விவேகானந்தரின் 160-வது பிறந்தநாளையொட்டி வி.ஐ.டி.யில் அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் துணைத்தலைவர்கள் டாக்டர். சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், இணை துணை வேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி , பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.