districts

img

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

சிவகங்கை நகராட்சிப் பகுதியிலுள்ள மண்டபத்தில் பிப்ரவரி 28 அன்று  கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.