districts

img

மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி

சேலம், ஜூலை 23- சேலம் மண்டல அளவிலான கிரிக்கெட்டி போட்டி திங்க ளன்று துவங்கியது. தமிழ்நாடு கிரிகெட் சங்கம் சார்பில், 16 வயதுக் குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள் ளது. இதில் மாவட்டங்களுடையே 5 மண்டலங்களாக பிரிக்கப் பட்டு அதில் உள்ள அணிகளுகிடையே முதற்கட்டமாக போட்டி நடத்தப்படுகிறது. அந்தவகையில் சேலம், கோவை, மயிலாடுதுறை, தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான போட்டி, சேலத்தில் திங்களன்று துவங் கியது. சேலம் இரும்பாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், சேலம் மற்றும் தரும புரி அணிகளை அறிமுகம் செய்து வைத்து, மண்டல பி.எப் கமிஷ்னர் விஜய் ஆனந்த் போட்டியை தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்வில் மாவட்ட கிரிகெட் சங்கச் செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.