districts

img

‘பஞ்சாலை மூடல்: குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்’

சட்டவிரோத கதவடைப்பை கண்டித்து பிஎம்பி பஞ்சாலைத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சிஐடியு தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.