districts

img

பொள்ளாச்சி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு, வாக்காளர் விழிப்புணர்வு

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, பொள்ளாச்சி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு, வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய டீசர்ட் கொடுக்கப்பட்டு, விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா துவக்கி வைத்தார்.