districts

img

கோமங்கலம் புதூரில் தமிழக  அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

பொள்ளாச்சி, கோமங்கலம் புதூரில் தமிழக  அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி தொடங்கி வைத்தார்.  முன்னதாக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்  சார்பில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வர சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.