districts

img

‘பாலர் பூங்கா துவக்கம்’

அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பகுதி சௌடாம்பிகா நகரில் பாலர் பூங்கா புதனன்று துவங்கப்பட்டது. இதில் திரளான குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.