‘பாலர் பூங்கா துவக்கம்’ நமது நிருபர் ஜனவரி 1, 2025 1/1/2025 10:59:10 PM அவிநாசி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையம் பகுதி சௌடாம்பிகா நகரில் பாலர் பூங்கா புதனன்று துவங்கப்பட்டது. இதில் திரளான குழந்தைகள் உற்சாகமாக பங்கேற்றனர்.