districts

img

ஈரோடு, வஉசி பூங்கா வளா கத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வான் நோக்கி நிகழ்வு

ஈரோடு, வஉசி பூங்கா வளா கத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வான் நோக்கி நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உட்பட பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலர், பூமிக்கு அருகே வியாழன் கோள் வருவதை தொலைநோக்கி மூலம் பார்வையிட்டனர்.