தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாற்றுத்திறனாளி கள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் சங்கத்தின் தாலுகாச் செயலாளர் சுந்தர், பொருளாளர் செல்வம்பாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.