திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் நமது நிருபர் டிசம்பர் 14, 2022 12/14/2022 10:56:24 PM திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கொங்கல் நகர ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி களை வழங்கினார். இதில், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.