திருப்பூர் மாநகராட்சி, 53 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர். மணிமேகலை தன்னுடைய ஒரு மாத அலவன்ஸ் தொகை ரூ.10 ஆயிரத்தை, கேரளா வயநாடு பேரிடர் நிதியாக, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தியிடம் வெள்ளியன்று வழங்கினார்.