districts

img

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன்

திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் வெள்ளியன்று  ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் விருமாண்டபாளையம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு வளர்ச்சி  திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வேளாண் உபகரணங்களை ஆய்வு மேற் கொண்டார். மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் உடன் இருந்தார்கள்.