திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வட்டமலை கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் கிராப் சர்வே செயலி மூலம் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் குறித்த விபரங்களை பதிவு செய்யும் பணிகளை புதனன்று, மாவட்ட வருவாய் அலு வலர் க.கார்த்திகேயன்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.