திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், சிவன்மலை கிரிவலப்பாதையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நடப்போம், நலம் பெறுவோம்! நிகழ்வைத் தொடக்கி வைத்தார். இதில், ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.