ஊர்க்காவல் படையில் காக்கி சீருடை அணிந்து, பொது மக்களுக்கு சேவையாற்ற மூன்று திருநங்கைகள் தேர்வாகி உள்ளனர் நமது நிருபர் பிப்ரவரி 14, 2022 2/14/2022 8:25:01 PM ஊர்க்காவல் படையில் காக்கி சீருடை அணிந்து, பொது மக்களுக்கு சேவையாற்ற மூன்று திருநங்கைகள் தேர்வாகி உள்ளனர். இவர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வாழ்த்தி கெளரவித்தார்.