districts

img

ஊர்க்காவல் படையில் காக்கி சீருடை அணிந்து, பொது மக்களுக்கு சேவையாற்ற மூன்று திருநங்கைகள் தேர்வாகி உள்ளனர்

ஊர்க்காவல் படையில் காக்கி சீருடை அணிந்து, பொது மக்களுக்கு சேவையாற்ற மூன்று திருநங்கைகள் தேர்வாகி உள்ளனர். இவர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வாழ்த்தி கெளரவித்தார்.