districts

img

சிந்து முதல் வைகை வரை நூல்

திருப்பூர், செப்.19 - ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய சிந்து முதல்  வைகை வரை ஓர் பண்பாட் டுப் பயணம் நூல் வெளி யிட்டு விழா நடைபெற்றது ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய சிந்து முதல்  வைகை வரை ஓர் பண்பாட் டுப் பயணம் என்ற  புத்தத்தை  சிக்கண்ணா கல்லூரி நூல கம் மற்றும் எல்.ஆர்.ஜி. கல் லூரி நூலகத்திற்கு தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலச் செயலர் வி.ராம மூர்த்தியும், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆ.ஈசு வரனும் வியாழனன்று அந்த  அரசு கல்லூரிகளுக்கு நேரில்  சென்று சம்பந்தப்பட்ட சிக் கண்ணா கல்லூரி முதல்வர் முனைவர் கிருஷ்ணன், எல்.ஆர்.ஜி. கல்லூரி முதல்வர் முனைவர் தமிழ்மலர் ஆகி யோரிடம் வழங்கினர். உடன்  கல்லூரி நூலகர்கள் மற்றும்  பேராசிரியர்கள் இருந்தனர்.  திருப்பூர் அனிதா டெக்ஸ் கார்ட் நிறுவனத்தினர் இந்தப்  புத்தகங்களை அன்பளிப் பாக வழங்கினர்.