கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிற நிலையில், ஆட்சியர் அலுவலகத்தையொட்டிய நடைபாதையில் உடைந்த கண்ணாடிகள் குவிந்து கிடக்கிறது. இரண்டு வார காலமாக இதனை அப்புறப்படுத்தப்படவில்லை என அங்குள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.