districts

img

‘புத்தகங்களுடன் புத்தாண்டு’

ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள நாடகக் கொட்டகையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று புத்தகங்களுடன் புத்தாண்டை கொண்டாடினார்கள். இதில், தமுஎகச நிர்வாகி இரா.முருகேசன், பேராசிரியர் வீ.கலைவாணி, இயற்கை மருத்துவர் மா.வினிஷா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.