அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் இரண்டாம் நாள் வேலை புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ராமன் வாழ்த்துரை வழங்கினார்.