நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள கோக்கலை கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் உரிமத்தை புதுப்பிக்கும் முன் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் நடைபெற உள்ள கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.