districts

img

தருமபுரி தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு

தருமபுரி, மார்ச் 25- தருமபுரி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவ லகத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செலவம் திறந்து வைத்தார். தருமபுரி மக்களவை தொகுதி யில் திமுக சார்பில் ஆ.மணி போட்டி யிடுகிறார். இந்நிலையில், மதுராபாய் திருமண மண்டபம் எதிரில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவ லகத்தை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்நி கழ்வில், திமுக மாவட்டச் செயலா ளர்கள் பி.சுப்பிரமணி, பி.பழனியப் பன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பி. தீர்த்தராமன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், சிபிஐ மாவட்டச் செய லாளர் கலைச்செல்வம், திராவிடர் கழக  அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெய ராமன், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சுபேதார், மக்கள் நீதி மையம் மாவட்டச் செயலாளர் வெங் கடேசன், ஆதித்தமிழர் பேரவை மாவட் டச் செயலாளர் முருகன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.