கோவை, ஜூன் 29- அரசாணை 243 ஐ ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசி ரியர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கைக்குழு டிட்டோஜாக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அரசாணை 243 ஐ ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசி ரியர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கைக்குழு டிட்டோஜாக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வளாகத்திற்குள் வெள்ளியன்று நடை பெற்றது. தொடக்கக்கல்வித்துறையில் பணி யாற்றும் 90 சதவீத ஆசிரியர்களை குறிப் பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகிய வற்றை பாதிக்கும் வகையில் வெளி யிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அர சாணை எண்: 243 ஜ ரத்து செய்திட வேண் டும். அறிவிக்கப்பட்டுள்ள பொதுமாறு தல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட் டும் கலந்தாய்வினை நடத்திட வேண்டு மென தமிழக அரசை வலியுறுத்தி அர சின் கவனம் ஈர்க்கும் வகையில் டிட்டோ ஜாக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்கங்களின் சார்பிலும் கோரிக்கை முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செய லாளர் அ.தங்கபாஸ் தலைமை வகித் தார். இதில் திரளானோர் பங்கேற்ற னர்.