districts

img

திருப்பூர், கருவம்பாளையம் சன்மார்க்க சங்கத்தில் வெள்ளி யன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

திருப்பூர், கருவம்பாளையம் சன்மார்க்க சங்கத்தில் வெள்ளி யன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கவிநிலா பதிப்பகம் இணைந்து நடத்திய விழாவில், 7 ஆம் வகுப்பு மாணவி ஹினா சுல்தானா எழுதியதி இன்வி சிபில் மாஸ்க் என்ற நூலை விஜயாபுரம் அரசுப்பள்ளி ஆசிரியர் வனிதா வெளியிட, அதேபள்ளி ஆசிரியர் தாஜூன்னிஷா பெற்றுக் கொண்டார். தமுஎகச மாவட்ட செயலாளர் ஆர்.குமார்  தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் இரா.ஈஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் து.சோ.பிரபாகர், சரிதா ஜோ, சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.