districts

img

மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு

மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு கோவை -  பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரியில்  நடைபெற்று வருகிறது. இங்கு  நடைபெற்று வரும் புத்தக  கண்காட்சியை கோவை மாவட்ட  ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.