மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு கோவை - பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.
மாபெரும் தமிழ்க் கனவு – தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு கோவை - பிஎஸ்ஜி தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.