கடும் நிலச்சரிவு ஏற்பட்ட கேரளா மாநிலம், வயநாடு சூரல்மலை பகுதி நமது நிருபர் ஆகஸ்ட் 11, 2024 8/11/2024 10:22:40 PM கடும் நிலச்சரிவு ஏற்பட்ட கேரளா மாநிலம், வயநாடு சூரல்மலை பகுதிக்கு ஞாயிறன்று சென்ற நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.