திருப்பூர், செப்.11- திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 1006 செம்மலர் சந்தாக்கள் மற்றும் 662 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் அளிக்கப்பட் டது. தமிழ்நாட்டில் இடதுசாரி முற்போக்கு இலக் கிய மாத இதழ் செம்மலர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி யின் தத்துவ மாத இதழ் மார்க்சிஸ்ட் ஆகிய பத்தி ரிகைகளின் சந்தா சேர்ப்பு நிகழ்ச்சி திருப்பூர் மாவட் டத்தில் நடைபெற்று வந்தது. மக்களிடம் சேகரிக்கப் பட்ட இந்த சந்தாக்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையத்தில் திங்க ளன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் தலை மையில் நடைபெற்ற செம்மலர் மற்றும் மார்கிஸ்ட் சந்தா ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாநில செயற் குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டு இந்த சந்தா தொகைகளை பெற்று கொண்டு சிறப் புறையாற்றினார். இதில், திருப்பூர் வடக்கு மாநக ரம் சார்பில் 103 செம்மலர் சந்தாகளும், 108 மார்க் சிஸ்ட் சந்தாக்களும், திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் 122 செம்மலர் சந்தாக்களும், 71 மார்க்சிஸ்ட் சந்தாக்களும் ஒப்படைக்கப்பட்டன. திருப்பூர் தெற்கு மாநகரம் சார்பில் 75 செம்மலர் சந்தாக்களும், 57 மார்சிஸ்ட் சந்தாக்களும், திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் 75 செம்மலர் சந்தாக்களும், 75 மார்க்சிஸ்ட் சந்தாக்க ளும், வேலம்பாளையம் சார்பில் 50 செம்மலர் சந் தாக்களும், 22 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், அவிநாசி சார்பில் 93 செம்மலர் சந்தாக்களும், 46 மார்க் சிஸ்ட் சந்தாக்களும், பல்லடம் சார்பில் 27 செம்ம லர் சந்தாக்களும், 9 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், ஊத் துக்குளி சார்பில் 125 செம்மலர் சந்தாக்களும், 60 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், உடுமலை ஒன்றியம் சார்பில் 56 செம்மலர் சந்தாக்களும், 51 மார்சிஸ்ட் சந்தாக்களும், உடுமலை நகரம் 25 செம்மலர் சந்தா களும், 6 மார்க்சிஸ்ட் சந்தாகளும், மடத்துக்குளம் சார்பில் 37 செம்மலர் சந்தாக்களும், 5 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், குடிமக்கலம் சார்பில் 9 செம்மலர், 3 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், தாராபுரம் சார்பில் 10 செம்மலர் சந்தாக்களும், 10 மார்க்சிஸ்ட் சந்தக் களும், பொங்கலூர் சார்பில் 18 செம்மலர் சந்தாக்க ளும், 14 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், தனியரங்கங் கள் சார்பில் 160 செம்மலர் சந்தாக்களும், 110 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், அறிவியல் அரங்கம் சார்பில் 5 செம்மலர் சந்தாக்களும், 5 மார்க்சிஸ்ட் சந்தாக்களும், மாணவர் அரங்கம் சார்பில் 6 செம்ம லர் மற்றும் 10 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் உட்பட மொத்தம் 1006 செம்மலர் சந்தாக்கள் மற்றும் 662 மார்க்சிஸ்ட் சந்தாக்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி அணியி னர் திரளானோர் பங்கேற்றனர்.