1943 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையைத் கேப்டன் லட்சுமி துவங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது. படைத்தளபதியாக மட்டுமின்றி, பெண்கள் நலனுக்கான ஒர் அமைச்சராகவும் வீராங்கனை லட்சுமி பொறுப்பேற்றார்.