districts

img

‘நூதன முறையில் விழிப்புணர்வு’

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து புஷ்பா தியேட்டர் அருகில் உள்ள தேவங்கபுரம் அரசு பள்ளி முன்பு நூதன முறையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.