கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற ஜெய் சாரதா பள்ளி மாணவர்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2024 8/9/2024 10:56:52 PM கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்ற ஜெய் சாரதா பள்ளி மாணவர்கள் அணியினருக்கும், திருமுருகன் மெட்ரிக் பள்ளி மாணவிகள் அணியினருக் கும், 15 வேலம்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் பரிசு கோப்பைகளை வழங்கினர்.