சேலம், நங்கவள்ளி கோல்காரன் வளவு பகுதியில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, ஆவ டத்தூர் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய ஆணை யாளர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.ராஜாத்தி உள்ளிட்டு ஊர் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.