சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் விழிப்பு ணர்வு உறுதிமொழி நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 12:00:00 AM நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.உமா, தலைமையில் வியாழனன்று சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள் ளப்பட்டது.