districts

img

‘வயநாடு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு’

கேரளம் மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனியன்று இரவு துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் ஆட்சியர் கிறிஸ்துராஜ், செல்வராஜ் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.