districts

img

சேலம் மாவட்டம் மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்த்தில் மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்டம் மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்த்தில் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி மாற்றுதிறனாளிக ளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி உள்ளிட்ட உபகரணங்களை திங்களன்று  வழங்கினார். உடன்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் இரா. மகிழ்நன் உள்ளிட்ட அலு வலர்கள் இருந்தனர்.