districts

img

பணி ஓய்வு பாராட்டு விழா

தருமபுரி, மே 31- மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கே.புகழேந்தியின், பணி ஓய்வு பாராட்டு விழா தருமபுரியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட் டப் பொருளாளரும், ஜாக்டோ – ஜியோ மாவட்டப் பொருளாள ருமான கே.புகழேந்தி, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் பணியாற்றி வெள்ளியன்று ஓய்வு பெற்றார். அவருக்கான பணி ஓய்வு பாராட்டு விழா தரும புரி, அ.தா பணிமனையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற கே. புகழேந்திக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கோ.பழனியம்மாள் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், முன்னாள் மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டச் செயலாளர் ஏ.தெய் வானை, மாவட்ட நிர்வாகிகள் தீ.சண்முகம், பி.எஸ்.இள வேனில், குணசேகரன், ஜெயவேல், முனிவராஜ், முருகன், தேவகி, முருகன், காவேரி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.