districts

img

‘அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு’

தொடர் மழையின் காரணமாக, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வியாழனன்று அமராவதி அணையில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.