கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புதனன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, பாரதியார் உயராய்வு மையப் படைப்புகள் வெளியீடு நடைபெற்றது. இதில் தமிழ் பல்கலைக்கழத்தின் மேனாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.