districts

img

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில், சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் கந்தபாலன், சி.பி.நாரா யணன், ஜீவரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.