திருப்பூர், ஜன. 10 - மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜ் மீது செவ்வாய்க்கி கிழமை கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச. நந்தகோபால் தலைமை ஏற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஜெயபால், மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் பேசி னர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணி கிருஷ் ணன், சி.மூர்த்தி, எம்.ராஜகோபால், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன் உள்ளிட்ட திரளானவர்கள் பங்கேற்றனர்.