திருப்பூரில் செவ்வாயன்று இரவு பெய்த கனமழையில் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும், முறையான வடிகால் வசதி இல்லாத பகுதிகளிலும் மழைநீர் கழிவுநீருடன் கலந்து, குடியிருப்புகளில் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் செவ்வாயன்று இரவு பெய்த கனமழையில் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும், முறையான வடிகால் வசதி இல்லாத பகுதிகளிலும் மழைநீர் கழிவுநீருடன் கலந்து, குடியிருப்புகளில் தேங்கி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.