அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, பொருளா ளர் பெருமா, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, மாவட்ட நிர்வாகிகள் ராஜாத்தி, பரமேஸ் வரி, சிஐடியு மாவட்டத் தலைவர் உதயகுமார், மாநில உதவித்தலைவர் எஸ்.கே.தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.