ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் வியாழனன்று வழங்கினார். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.காளியண்ணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.