15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி ஈரோடு மண்டல தலைமை அலவலகத்திற்கு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் (சிஐடியு) ஊர்வல மாகச் சென்று மனு அளித்தனர். இதில், சங்கத்தின் பன்முக தலைவர் என்.முருகையா, மண்டல தலைவர் கே.மாரப்பன், பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி, பொருளாளர் சி. அய்யாசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.