districts

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெருந்துறை பேருந்து நிலைய வளாகம்

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பெருந்துறை பேருந்து நிலைய வளாகத்தில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு தாலுக்காச் செயலாளர் எஸ்.என்.மயில்சாமி, மாவட்டச்செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.முத்துபழனிசாமி, வி.ஏ.விஸ்வநாதன் மற்றும் தாலுகாச் செயலாளர் அர்ஜுனன் உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்