மக்கள் விரோத ஒன்றிய பட்ஜெட்டை அம்பலப்படுத்தி, நாமக்கல் மாவட்டம், ஆவரங்காடு பகுதி யில் வெள்ளியன்று மத்திய தொழிற்சங்கத்தினர் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு நிர்வாகிகள் எம்.அசோகன், கே.மோகன், ஏஐடியுசி சண்முகம், ஏஐசிசிடியு வெங்கடேசன், எம்எல்எப் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.