districts

img

சிறந்த காவல் பணியை வெளிப்படுத்தியதற்காக தமிழக முதல்வரிடம் பதக் கம்

சிறந்த காவல் பணியை வெளிப்படுத்தியதற்காக தமிழக முதல்வரிடம் பதக் கம் பெற்ற சூலூர் காவல்  நிலைய ஆய்வாளர் மாதை யனுக்கு சூலூர் பகுதி  வியாபாரிகள் சனியன்று  மலர் கிரீடம் வைத்து பாராட்டு  தெரிவித்தனர்.