districts

img

தமிழ்நாடு முதலவர் 20ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருவதையொட்டி

தமிழ்நாடு முதலவர் 20ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு வருவதையொட்டி, இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.