districts

img

சாலைப்பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர், ஜன.11 - திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டலம், 10 ஆவது வார்டுக்குட்பட்ட கோகுலம் காலனி, பிரதான வீதி  மற்றும் 8 ஆவது வீதியில், தமிழ்நாடு நகர்ப்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.90 லட்சம் மதிப்பீட்டில் மறு  தார்ச்சாலை அமைக்கும் பணி செவ்வாயன்று நடை பெற்றது. இதனை 10 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேம லதா கோட்டா பாலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  உடன் மாநகராட்சி இளநிலை பொறியாளர் பிரபாகரன் இருந்தார்.